நடிகை சமந்தா சாகுந்தலம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஒப்பந்தம் ஆகி பிசியாக நடித்து வருகிறார். அவரது குடும்ப வாழ்க்கை குறித்தும் நாளுக்கு நாள் சர்ச்சைகள் எழுந்து கொண்டு வருகிறது.

– Advertisement –


இதற்கு இடையே சமந்தா தனது வாழ்நாட்களில் ஒரு வேளை சாப்பாட்டிற்க்காக எவ்வளவு கஷ்டபட்டார் என அவரே பேட்டி ஒன்றில் பேசி இருப்பது வெளியாகி உள்ளது.

நடிகை சமந்தா – நாக சைதன்னியா திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் நடை பெற்ற காதல் திருமணம்.

Samantha

திருமணத்திற்க்கு பிறகு பிறகு சமந்தா நடிக்க மாட்டார் என கூறபட்ட நிலையில், அதற்க்கு பின் தான் சவாலான ரோலில் கலக்கினார்.

பேமலி மேன் 2, சூப்பர் டீலக்ஸ், என அவர் அடுத்தடுத்து அசாதாரண ரோல்களில் களம் இறங்கி கலக்கினார்.

– Advertisement –


இதனால் பல சர்ச்சை குடும்பத்திற்க்குள்ளாக கிளம்பியதாக கூறப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

இதனை அடுத்து தான் சமந்தா புஷ்பா படத்தில் ஐட்டம் சாங்கில் இறங்கி ஆட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார். இதனை அடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Samantha

இந்த நிலையில் தான் சமந்தா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் அவர் நன்றாக படிப்பவராக இருந்தாலும் குடும்ப சூழல் காரணமாக படிக்க முடியவில்லை.

திருமணம் போன்ற விழாக்களில் வரவேற்பு நபராக நின்று ஒரு நாளைக்கு 500 ரூ சம்பளம் பெற்றேன். வறுமையில் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவே சாப்பிட்டேன்.

– Advertisement –


பிறகு மாடலிங் செய்ய நினைத்து அந்த துறையில் நுழைந்த போது எனக்கு வீட்டில் அதிக திட்டு விழுந்தது, அவர்களை எதிர்த்து கொண்டு தான் வந்தேன்.

என அவர் கடந்து வந்த பாதையையும் அதன் வலிகளையும் பகிர்ந்து கொண்ட போது ரசிகர்கள் பலரது மனதையும் அது தொட்டு விட்டது எனலாம்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: