நடிகர் தனுஷ் அவரது மனைவியும் சூப்பர் ஸ்டார் மகளுமான ஐஸ்வர்யா வை விவாகரத்து செய்ய போவது இல்லை என திடீர் மனம் மாற்றம்.

– Advertisement –


கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்திய விவகராம் என்றால் அது தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம் தான் எனலாம்.

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொள்வதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Dhanush Aishwarya

இது குறித்து தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், 18 வருடம் காதலர்களாக, நண்பர்களாக, பெற்றோர்கள் என வாழ்ந்து விட்டோம்.

அடுத்தகட்டமாக நாங்கள் எங்களுக்காக வாழ விரும்புகிறோம், எங்களுக்காக பிரிகிறோம், இதில் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் இது எங்க பர்சனல் என பதிவு போட்டிருந்தார்.

– Advertisement –


இது அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அதிருப்திதையும் அதிகரித்தது.

இந்த நிலையில் நாளுக்கு நாள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா வின் சொந்த வாழ்க்கை எல்லா சமூக வலைதளத்தில் அளவுக்கு அதிகமாக விமர்சிக்கபட்டது.

dhanush kids

தோன்றியது எல்லாம அவர்களது விவாகரத்து காரணம் என கண்ட படி கதைகளை கட்டி விட்டு இருந்தனர். இதற்க்கு எல்லாம் முற்று புள்ளி ஆக தனுஷ் முடிவு எடுத்து உள்ளார்.

நடிகர் தனுஷ் அவரது குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஐஸ்வர்யா வை பிரிவதாக எடுத்த முடிவை கைவிடுவதாக தெரிவித்துள்ளது, அவரது ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று கொடுத்துள்ளது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: