நடிகர் நாக சைதன்யா – சமந்தா விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை சமந்தா – நாக சைதன்யா திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்ற காதல் திருமணம்.

Samantha naga chaitanya

திருமணத்திற்க்கு பிறகு பிறகு சமந்தா நடிக்க மாட்டார் என கூறபட்ட நிலையில், அதற்க்கு பின் தான் சவாலான ரோலில் கலக்கினார். பேமலி மேன் 2, சூப்பர் டீலக்ஸ், என அவர் அடுத்தடுத்து அசாதாரண ரோல்களில் களம் இறங்கி கலக்கினார்.

இதனால் பல சர்ச்சை குடும்பத்திற்க்குள்ளாக கிளம்பியதாக கூறப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இதனை அடுத்து தான் சமந்தா புஷ்பா படத்தில் ஐட்டம் சாங்கில் இறங்கி ஆட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார்

Samantha naga chaitanya

இதற்கிடையே, விவாகரத்து பெற்ற சமந்தா ஆன்மீக பயணத்தில் கவனம் செலுத்தினார். பூஜை பரிகாரம் என பிசியாக இருந்தார். இதனை அடுத்து சமீபத்தில் பேசிய சமந்தா நண்பர்கள் உதவியினால் தான் சீக்கிரமாக தன்னுடைய மன உளைச்சல் இருந்து மீண்டதாக தெரிவித்தார்.

தற்போது 3 மாதங்களுக்கு பிறகு பேட்டி ஒன்றில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் நாக சைதன்னியா.

naga chaitanya

மனைவி சமந்தா சந்தோஷம் தான் முக்கியம் அவர் சந்தோசமாக இருந்தால் தானும் மகிழ்ச்சியாக இருப்பேன் எனவும். இருவருடைய தனிப்பட்ட சந்தோசத்தை மனதில் வைத்து கொண்டு தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

Categorized in: