குழந்தை பெறுவது குறித்து பேசி எமோஷனல் ஆன நடிகை சமந்தா, சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் வீடியோ.
நடிகை சமந்தா – நாக சைதன்னியா திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் நடை பெற்ற காதல் திருமணம். திருமணத்திற்க்கு பிறகு பிறகு சமந்தா நடிக்க மாட்டார் என கூறபட்ட நிலையில், அதற்க்கு பின் தான் சவாலான ரோலில் கலக்கினார்.
– Advertisement –
பேமலி மேன் 2, சூப்பர் டீலக்ஸ், என அவர் அடுத்தடுத்து அசாதாரண ரோல்களில் களம் இறங்கி கலக்கினார்.
இதனால் பல சர்ச்சை குடும்பத்திற்க்குள்ளாக கிளம்பியதாக கூறப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
இதனை அடுத்து தான் சமந்தா புஷ்பா படத்தில் ஐட்டம் சாங்கில் இறங்கி ஆட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார். தற்போது பிசியாக படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் குழந்தை பெறுவது குறித்து பேசியுள்ளார்.
அந்த நேர்காணலில் பெண்கள் தாய்மை அடைவதும், குழந்தை பெறுவதும் சாதாரண விஷயம் இல்லை, அதுவும் குழந்தை பெறும் வலி அசாதாரணமானது என பேசிய சமந்தா.
– Advertisement –
கடந்த ஆண்டில் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டதாகவும், அதுக்காக சாகுந்தலம் படத்தில் நடிக்கு ஆரம்பத்தில் தயங்கியத்காகவும் தயாரிப்பாளர் நீலிமா தெரிவித்து இருந்தார்.
சாகுந்தலம் படத்திற்க்காக சமந்தா வை சந்தித்த போது அவர் படத்தை சீக்கிரம் முடிக்க முடியுமா என கேட்டதாகவும் இது தான் தனது கடைசி படம் எனவும் குழந்தைக்காக ஒரு நீண்ட இடை வெளி எடுக்க உள்ளதாக முடிவில் இருந்தார் என சமீபத்தில் பேசியுள்ளார்.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.