மீரா மிதுன் சமீப காலத்தில் பட்டியலின சமூகத்தை சார்ந்தவரை திரை உலகில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்று சொல்லியதால். சிறை வாசம் அடைந்தார் மீரா என்னும் தமிழ் செல்வி.

தலை மறைவாக இருந்து தன்னை காந்தி என்று சொல்லிய இவரை, இவரின் பரம ரசிகரான ஜோ மைக்கில் காவல் துறையில் தகவல் கொடுத்து நீதியை நிலை நாட்ட செய்தார்.

கைதாகும் போதே கதறிய மிதுனை பாவம் முதல்வரோ, பிரதமரோ கண்டுகொள்ளவில்லை. இதனுடன் நிற்காமல் போலீசிடம் வம்பு பேசியுள்ளார். போதை பொருள் மற்றும் ஆண் நண்பருடன் கைதான மீரா, போலீஸ் கேட்ட கேள்விகளுக்கு மாத்தி மாத்தி பதில் சொல்லி வெறுப்பேற்றி உள்ளார்.

meera mithun Saree

இதனால் பொறுமை இழந்த காவல் துறை அவரை மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள் என்று விண்ணப்பித்துள்ளார். கைது செய்வதற்கு முன்பே இது எங்களுக்கு தெரியும் என்று தமிழக மக்கள் மைண்ட் வாய்ஸ் சொல்லுகிறது

Categorized in: